Saturday, February 21, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஐஸுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நிட்டம்புவ கொஹடோவிட்ட பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 45 கிராம் ஐஸ்...

மீன்பிடிக்க சென்ற மூவர் படகுடன் மாயம்

கல்பிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த படகு மீண்டும் கரைக்கு வரவில்லை என கப்பலின் உரிமையாளர் கல்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தக்...

ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் நோக்கிய விதம் நூலாக வௌியீடு

கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

சர்ச்சைக்குரிய சுழிபுரம் புத்தர் சிலை அகற்றப்பட்டது

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர்...

நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்

நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல உள்ளிட்ட பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்யுமாறு வர்த்தக அமைச்சர்...

ரம்யா வணிகசேகர காலமானார்

மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா வணிகசேகர காலமானார்.அவர் இன்று காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மூத்த ஊடகவியலாளரான இவர் தனது 73 ஆவது வயதில் காலமானார்.1976 ஆம் ஆண்டு...

வாகன விபத்தில் 4 வயது சிறுவன் பலி

கற்பிட்டி - நுரைச்சோலை - பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள்ளார்.நுரைச்சோலை - பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது...

ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் பிக்கு உட்பட இருவர் கைது

மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு விற்பனைக்காக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால்...

கோட்டாவின் புத்தகம் விற்பனையில் சாதனை

கோட்டாபய ராஜபக்ஷவின் 'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி' என்ற புத்தகம் நேற்று (07) வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில் முதல் அச்சு மிச்சமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று காலை சந்தையில் வெளியான இந்த...

இலங்கையின் அர்ப்பணிப்பை பாராட்டிய IMF

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர்...

Popular

Latest in News