Saturday, February 21, 2026
29.5 C
Colombo

செய்திகள்

2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால்...

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் தாய் ஏர்வேஸ்

தாய்லாந்தின் விமான சேவை நிறுவனமான தாய் ஏர்வேஸ், ஏப்ரல் முதல் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்ட பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம், தாய் ஏர்வேஸ், ஏப்ரல் முதலாம்...

தாமரை கோபுரத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவரும் இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட போது திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இபோச பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் 72 வயதான பெண்ணொருவரே...

பால்மா விலை குறைப்பு

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பால்மாவின் விலை குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மைதானத்தில் தோன்றிய மோட்டார் குண்டுகள்

வவுனியாவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை சீர் செய்யும் பணியின் போது, ​​குழிக்குள் புதைக்கப்பட்ட நிலையில் 03 மோட்டார் குண்டுகள்...

DIG டி.சி.ஈ.தனபாலவுக்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ. தனபால சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம், பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டி.சி.ஈ....

IMF உடன் இணைந்து செயற்படுவதே அரசின் விருப்பம் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலில்...

அதிரடியாக ரத்து செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற...

டிப்பர் மோதி இளைஞன் பலி

சிலாபம் - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதேவீ தியில் சென்ற பாரிய டிப்பர் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சிலாபம் -...

Popular

Latest in News