ஒரே இரவில் தகர்க்கப்பட்ட IPL சாதனைகள்
ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி அபார வெற்றி பெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில்...
உயிரிழந்தவரின் நுரையீரலிலிருந்து மீட்கப்பட்ட பல்
நியூமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு நியூமோனியாவில் உயிரிழந்தார்.உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையில் நீதிமன்றத்துக்கான...
வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி
வவுனியா, ஏ9 வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.முல்லைத்தீவில் இருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கி பயணித்த...
3 இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களினதும்...
கெஹெலியவின் மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னிச்சையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.தனது...
53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு
நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணியாற்றிய 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ...
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக மாட்டேன்
நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் தான் பொறுப்பு எனவும், ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி...
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை
சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதி...
ட்ராக்டரை கழுவ சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி
வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் நேற்று (26) மாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அசேலபுர - வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தண்ணீரை தெளிப்பான் ட்ராக்டரை கழுவச்...
அமெரிக்காவை உலுக்கிய கப்பல் விபத்து: 6 பேர் மாயம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது.பாலத்தில்...
Popular
