Wednesday, May 15, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிரிழந்தவரின் நுரையீரலிலிருந்து மீட்கப்பட்ட பல்

உயிரிழந்தவரின் நுரையீரலிலிருந்து மீட்கப்பட்ட பல்

நியூமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு நியூமோனியாவில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையில் நீதிமன்றத்துக்கான வைத்திய அதிகாரிமுன்னிலையில் அவசர மரண பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்பு குறித்த பல் விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் அவரது பல் நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles