பெண்கள் பயணம் செல்ல பாதுகாப்பான நாடுகளில் இலங்கை முதலிடத்தில்
2024 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் உலகில் எங்கும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை இடம்பிடித்துள்ளது.உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்கள் மற்றும் உணவு, கலாச்சாரம் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்ட...
சார்ஜாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நாட்டை வந்தடைந்தது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பணியாளரான ஜயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு...
எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டது.அதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தின்...
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மஹியங்கனை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 ஆம் கட்டை பகுதியில் இன்று (03) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.23 ஆலஹெர பகுதியைச் சேர்ந்த...
காலி பொலிஸ் நிலையத்திலிருந்த இரு கைதிகள் தப்பியோட்டம்
காலி பொலிஸ் நிலைய அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு...
7 நாடுகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் நீடிப்பு
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என...
தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை...
ஆப்கானில் கண்ணிவெடியுடன் விளையாடிய 9 சிறுவர்கள் மரணம்
ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடியுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவா்கள், அந்த கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தனா்.ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம், கெரோ மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கஜினி மாகாணத்துக்கான தலிபான்களின்...
குடும்ப வன்முறைகளை தீர்க்க புதிய சட்டம்
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.அதேநேரம்இ...
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அபாயகரமான பகுதிகளில் இருந்து விரைவில் மக்களை வெளியேறுமாறு ஜப்பானின்...
Popular
