Thursday, February 19, 2026
26.1 C
Colombo

செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.நேற்று (12) இரவு ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.வீட்டின்...

IMF தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டலினா ஜார்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு...

சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் கொலை

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த...

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் விடுதலை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 ஆண் கைதிகளும்...

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.​நேற்று (12) மாலை கடும் மழை பெய்த சந்தர்ப்பத்தில்...

இந்தியா செல்கிறார் இலோன் மஸ்க்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இலோன் மஸ்க் இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.அவர் இதனை தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.எனினும் அவர் இந்தியாவுக்கு பயணிக்கும் நாள் குறித்து எந்த தகவலும் குறிப்பிட்டிருக்கவில்லை.டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில்...

இளைஞனை தாக்கிய பொலிஸாருக்கு விளக்கமறியல்

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இளைஞன் ஒருவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள்...

ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் பணமோசடி வழக்கில் கைது

பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.ஹர்திக், க்ருணால் ஆகியோருடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில் 4 கோடி ரூபா வரை மோசடி செய்த குற்றச்சாட்டில்...

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது

மன்னார் கரிசல் பகுதியில் குற்றம் செய்யத் தயாரான நபரைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் மற்றுமொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.அங்கு வாள், 03 கத்திகள் மற்றும்...

சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு...

Popular

Latest in News