Wednesday, February 18, 2026
26.1 C
Colombo

செய்திகள்

இம்முறை பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

இலங்கை- இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு வருபவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டம்

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று (15) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, பதுளை, காலி மற்றும் பெலியத்த ஆகிய...

புஸ்ஸல்லாவ விபத்தில் இருவர் பலி

புஸ்ஸல்லாவ, ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் நேற்று (14) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.வேனில் பயணித்த இரண்டு வயது குழந்தையும், 70...

726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட தவறுகள் தொடர்பில் இவ்வாறு வழக்கு...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 2.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 98 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

40 வயது காதலனின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயது காதலி படுகாயம்

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று (14) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டுக்கு...

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.குறித்த காலப்பகுதியில் 366,000 வாகனங்கள்...

ஆட்ட நாயகன் விருதை பெற்றார் மதீஷ

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்...

இலங்கை ரூபாவிற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும்...

Popular

Latest in News