ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான...
கணவனின் மறைவை தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்த மனைவி
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் உயிரிழந்ததால் மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.நேற்று (18) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு...
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு – இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்படிஇ மாவத்தகமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொரட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய...
பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளன.இன்று பிற்பகல் 2 மணியளவில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல்...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்
அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர்கள் ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதுடன், குறித்த பெண் அராலியில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கு...
காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து மாணவரொருவர் சடலமாக மீட்பு
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற மாணவரொருவர் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.தனது உறவினர்களுடன் நீராடச் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்னாண்டோ கிளின்டன் எனும்...
இன்று பல பகுதிகளுக்கு மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அத்துடன்...
சுற்றாடல் அழிவுகள் குறித்து அறிவிக்க விசேட இலக்கங்கள்
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.சுற்றாடல் அழிவு தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்...
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியான்மாரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட 8 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு, திருப்பி அனுப்பியது.இலங்கை...
18 வயதுக்கு மேற்பட்டோரை உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தல்
தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று...
Popular
