Monday, February 16, 2026
32 C
Colombo

செய்திகள்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன்...

பிரேசில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.வெள்ளப் பெருக்கில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் 754 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களில்...

உர மானியத்தை அதிகரிக்க தீர்மானம்

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.விவசாய...

1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டைப் பகுதியில் 1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று (09) கைது செய்துள்ளனர்.அம்பலாந்தோட்டை நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய விசேட தேடுதல் நடைவடிக்கையிலேயே மேற்படி 1,180 சட்டவிரோ சிகரெட்டுகளுடன்...

நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வர்த்தகர்

கொழும்பில் நேர்காணலுக்கு சென்ற திருமணமான இளம் பெண்ணிடம், கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான தொலைபேசி...

பேருந்து – முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் பலி

பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

சட்டவிரோத போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமின் குழுவினர் நேற்று (09) கோப்பாய் பொலிஸ் பிரிவில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.கடத்துவதற்காக 200...

இலங்கை வரும் அமெரிக்க பிரதிநிதி

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (10) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தெற்காசிய பிராந்தியத்தில் தங்கியிருக்கும்...

பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில்...

O/L பரீட்சையில் இடம்பெற்ற முறை​கேடு தொடர்பில் விசாரணை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள 2 பரீட்சை...

Popular

Latest in News