Monday, February 16, 2026
25 C
Colombo

செய்திகள்

சஜித்துடன் கைகோர்த்தார் முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவ தளபதி (ஓய்வுபெற்ற) ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பின்னர் அவர் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டைபொய்ட் பற்றீரியா பரவும் அபாயம்

இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பற்றீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.மலக் கழிவுகளால் டைபொய்ட் பற்றீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பற்றீரியா பரவுகிறது.வீட்டில் சமைத்த...

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மாத்தறை நுபே ரயில் நிலைய கடவையில் நேற்று (16) மாலை ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின்...

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் கைது

அஹுங்கல்லயில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை வழிநடத்தி உதவியதற்காக 'பாபா' என அழைக்கப்படும் கலுஹாட் நாதிஷ் அப்ரு...

இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை

இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்று, மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சில பகுதிகளில் இன்று (17) நண்பகல்...

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசின் தீர்மானம்

இந்த வருடம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.கால்நடை உற்பத்தி மற்றும்...

இலங்கையில் அறிமுகமாகும் இந்தியாவின் PhonePe

இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று (15) கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இந்த அமைப்பின் மூலம் இந்திய...

21 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் நேற்றைய தினம் தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இவர்கள் அனைவரும் இந்திய...

இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு...

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும் குருநாகல்...

Popular

Latest in News