Tuesday, May 19, 2026
31 C
Colombo

செய்திகள்

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2...

ரூபா பெறுமதி மேலும் வீழ்ச்சி

உடன் அமுலாகும் வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

கிண்ணியாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்

திருகோணமலை - கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.தனிப்பட்ட காரணங்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை...

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மையை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு 230 ரூபாவினை விஞ்சாத மட்டங்களில்...

பெண்களுக்கு இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க வேண்டியது...

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி, 19.38 மில்லியன் கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அதிகளவில் ரஷ்யா மற்றும்...

பசிலுக்கு சவால் விடும் விமல்!

நிதியமைச்சர் நெருக்கடியை அதிகரித்து நாட்டை பேரழிவு நிலைக்கு தள்ள விரும்புவதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) அவர் முன்னிலையான போது, ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு...

கால்பந்தாட்ட போட்டியின் போது பார்வையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 பேர் பலி!

மெக்சிகோவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 17 பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த மோதலில் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மெக்சிகோவில் நடைபெற்ற பெரிய...

யுக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

கிவ் உள்ளிட்ட பகுதிகளில் போர்க்குற்றங்களை இழைக்கும் எந்தவொரு ரஷ்ய இராணுவ சிப்பாயையும் மன்னிக்க போவதில்லை என யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாட்டு மக்களுக்கு நேற்றிரவு விசேட உரையாற்றுகையில் அவர் இந்த...

மின்சார பிரச்சினைக்கு பசில் வழங்கிய தீர்வு

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வீதி விளக்குகளை மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில், அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் அவர் இவ்வாறு பணிப்புரை...

Popular

Latest in News