Tuesday, May 19, 2026
31 C
Colombo

செய்திகள்

ரஷ்யா இரசாயன தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.இந்த தாக்குதலுக்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூர முயற்சி தோற்கடிக்கப்பட...

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் காலமானார்

அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவினா் மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த...

காகித பற்றாக்குறையால் பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல்

அச்சிடல் நடவடிக்கைகளுக்கு தேவையான காகிதம் இன்மை காரணமாக அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.தற்போது நிலவும்...

மரக்கறி செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மரக்கறி செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.டீசல் தட்டுப்பாட்டினால், வர்த்தகர்கள் வாகனங்கள் மூலம் விளைநிலங்களுக்குச்...

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் காட்டிய அதிரடிக்கு ஜடேஜாவுக்கு கிடைத்த பரிசு!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) நேற்று சிறந்த டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.2 ஆவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார்.அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் – லிட்ரோ

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன்...

எதிர்வரும் சனிக்கிழமைக்குள் எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வு

நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றன.எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்

இன்று (10) மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09) அனுமதி வழங்கியது.அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை...

மயில்கள் உள்ள பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை

களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், காய்ச்சல் மற்றும் சரும நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மயில்களில் இருந்தே குறித்த நோய்த் தொற்று பரவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள்...

Popular

Latest in News