மாலையில் கனமழை பெய்யும் சாத்தியம்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய...
சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் அலுவலகத்தை மறித்து போராட்டம்
நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.அதற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கடை நீதிமன்றத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.சட்டமா அதிபர் அலுவலகத்தை சுற்றிவளைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
மீண்டும் பதவி விலகினார் அலி சப்ரி
நிதி அமைச்சுப் பதவியில் இருந்து அலி சப்ரி விலகினார்.நேற்று (04) நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஒரே நாளில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அத்துடன், அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக...
போராட்டத்தில் இணைந்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கொழும்பு ஆயர் மடத்திற்கு முன்பாக கடவுளுக்கான பிரார்த்தனையும் அமைதியான போராட்டமும் நடைபெற்றது.இதில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னணி ஆயர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர்...
இன்றைய டொலரின் விற்பனை விலை
அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (05) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.இந்த நிலைமை...
நாட்டை விட்டு வெளியேறினார் எவன்கார்ட் தலைவர்
எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.உடனடியாக சர்வதேச காவல்துறையினருக்கு அறிவித்து தப்பியோடிய அவரை...
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.அஜித் நிவார்ட் கப்ரால் அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்த நியமனம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் நந்தலால் வீரசிங்க,...
யுக்ரைன் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
யுக்ரைனில் இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான தகவல்களை ரஷ்யா சேகரித்து வருகிறது.இதனை யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமர் செலென்ஸ்கி தெரிவித்தார்.யுக்ரைனில் ரஷ்யா செய்த அனைத்து போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை தனது அதிகாரிகள் சேகரித்து வருவதாக...
IMF இன் அறிக்கை சபையில்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த அறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டது.
விரைவில் தேர்தல்?
தற்போது நாடாளுமன்றம் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் எட்டப்படும் எனவும், அதற்கு தேவையான நிதி...
Popular
