Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மின்சார கட்டணம் 100% ஆல் அதிகரிப்பு?

மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து...

சீமெந்து விலை அதிகரித்தது

50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே இந்த மாதம் முதலாம் திகதி அதன் விலை 500 ரூபாவால்...

சவப்பெட்டிகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாகச் சவப்பெட்டியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.மலர்ச்சாலைகளின் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.சவப் பெட்டிகளைச் செய்வதற்கான பலகைகளும், பலகைத்தூள் மற்றும் செத்தல் விலையும் அதிகரித்துள்ளது.இதன் காரணமாகச் சவப்பெட்டிகளின் விலையை 30...

வரியை அதிகரிக்குமாறு IMF ஆலோசனை

இலங்கை தற்போதைய கடன் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், முக்கியமான சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக்...

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து வத்திக்கானில் சிறப்பு ஆராதனை

வத்திக்கான் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் பெஸிலிக்கா தேவாலயத்தில் இடம்பெறும் சிறப்பு ஆராதனையில் கலந்துக்கொள்வதற்காக புனித பாப்பரசர் வருகை தந்துள்ளார்.இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற...

இலங்கைக்கு உதவ வேண்டாம் என இந்தியா – IMFக்கு கடிதம்

இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர்...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டால் எதிர்காலத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைக் காலமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சித்...

ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் தொழிற்சங்கம்

அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும்...

பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல்

விவசாய ஆலோசகர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும் | AMS

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பதவி...

Popular

Latest in News