பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது
பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும்...
ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் – பிரதமர்
ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பிற்கு அமைவாக நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு...
வாகன இறக்குமதிக்கு பச்சை கொடி காட்டிய மத்திய வங்கி
வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்குமானால், நாட்டின் கையிருப்பை தம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கொழும்பில் நேற்று (28)...
நக்கில்ஸ் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை
நக்கில்ஸ் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு நபர்கள் வனப்பகுதியில் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து வருவதாக வனப்பாதுகாப்பு ஆணையாளர்...
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில், நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புன்சர அமரசிங்கவுக்கு பிணை
கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள...
கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பில் அவதானம்
அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க...
வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல்: இருவர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்து ஊழியரை தாக்கிய நபர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்றிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு...
கொரோனாவை விட கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு
சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது...
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு
ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...
Popular
