Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

சனத் ஜயசூரியவின் தாயார் காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் தாயார் ப்ரீடா ஜயசூரிய காலமானார்.அவர் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.மாத்தறை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில்...

சீரற்ற காலநிலை: 10 பேர் பலி

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அக்குரஸ்ஸ பகுதியில் 2...

களனிவெளி புகையிரத வீதியின் பாலம் இடிந்து விழுந்தது

வக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தின் போக்குவரத்து வக புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும்...

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.கடும் மழையுடன் கூடிய வானிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றியுடன் உலக கிண்ண பயணத்தை ஆரம்பித்த அமெரிக்கா

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas யில் இடம்பெற்ற இந்த போட்டியில்...

தங்க விலையில் மாற்றம்

நேற்றைய தினத்தை விட இன்று (31) இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 200,350 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு...

173,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 64.33% வீதமானோர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 269,613 பேரில் 173,444 பேர் பல்கலைக்கழக...

நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயிற்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி கண்டுள்ளது.உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மருந்து பெரும் தீர்வாக அமையும் என சர்வதேச...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

Latest in News