பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன்...
சிறுமி மீது தாக்குதல்: இரு மனைவிகளுடன் சந்தேக நபர் கைது
நான்கரை வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.'குகுள் சமிந்த' என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபருடன் அவரது மனைவி...
சீரற்ற காலநிலை: 21 பேர் பலி
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதன்படி 06 மாவட்டங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், மாத்தறை மாவட்டத்தில் 06...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...
மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி
இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 543 ஆசனங்களை...
சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், நிவிதிகல கல்வி வலயத்தின், அலபட,அயகம மற்றும் கலவான பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு...
மஹிந்தானந்தவுடன் மோதல்- குணத்திலக்கவுக்கு சத்திரசிகிச்சை
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினரான குணதிலக்க ராஜபக்ஷ கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
டொலர் பெறுமதியில் மாற்றம்
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில்...
நீர் விநியோகத்தில் சிக்கல்
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
வெள்ளத்தை பார்க்க சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி பலி
வெள்ளத்தை பார்ப்பதற்காக படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏனையோர் உயிர் தப்பியதாக புலத்சிங்கள பொலிஸார்...
Popular
