Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலைக்கு

வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு தற்போது வெலிஓயா பொலிஸ் காவலில் உள்ள சிறுமி இன்று (05) பிற்பகல் முல்லைத்தீவு சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின்...

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தல் விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான (2023/2024) மீள் திருத்தல் விண்ணப்பங்களை ஜூன் 19 வரை இணைய முறை மூலம் விண்ணப்பிக்க...

தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.குழுவின் புதிய உரிமையாளர் Sequoia Consultants, லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஒரு...

பதவி விலகினார் மோடி

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அவர் கையளித்தார்.புதிய அமைச்சரவையை பதவியேற்கும்...

5 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

இலங்கைக்கு வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மான்செஸ்டர் சிகரெட்டுகள் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில்...

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய இராஜதந்திரிகள்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் இன்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு,...

கடலோர ரயில் சேவை பாதிப்பு

கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கோட்டை நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டொக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.பல பிராண்டுகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் டிக்டொக் கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு...

தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.இலங்கை முல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை...

IMF உடனான ஒப்பந்தங்கள் மீண்டும் மீறப்பட்டால் நாடு பின்னடையும்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி...

Popular

Latest in News