புகாரளிக்க சென்ற பொலிஸ் நிலையத்தில் கைவரிசையை காட்டிய தம்பதி
குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன்,...
அடுத்த 3 வருடங்களில் இளைஞர்களுக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும்
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி...
கொழும்பு – கண்டி வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.வீதியில்...
சீரற்ற காலநிலை: பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.56 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 5,531 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32...
மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் ஹெரோயினுடன் கைது
பொல்கஸ்ஓவிட்ட - மத்தேகொட பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் 5,200 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹொரணை – வேவல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே...
வட மாகாண அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு...
சீரற்ற காலநிலை: 15,000 ஏக்கருக்கு அதிகமான நெற்செய்கைகள் அழிவு
தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 15,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிக பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய...
பாலின சமத்துவச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது
பாலின சமத்துவச் சட்டமூலம் முழுக்க முழுக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த...
சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆரம்பம்
கல்வி அமைச்சினால் சுகாதார துவாய்களை (sanitary napkins) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் வேலைத்திட்டம் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் நேற்று (06) ஆரம்பமானது.இந்த திட்டத்திற்காக 1 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த, திட்டத்தின் கீழ்...
தமீம் ரஹ்மானுக்கு பிணை
எதிர்வரும் எல்.பி.எல் போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் தமீம் ரஹ்மானை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,...
Popular
