Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

உயர்தரப் பரீட்சையை நவம்பரில் நடத்த திட்டம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...

உலகில் சுற்றுலா செல்ல சிறந்த 3 நாடுகளில் இடம்பிடித்த இலங்கை

உலகில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த முதல் மூன்று நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை சீசனில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக...

நாட்டில் கணினி அறிவாற்றல் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு...

கோழி இறைச்சி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.வெள்ள நிலைமை காரணமாகஇ வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக...

விடுதியில் பணிபுரிந்தவர் சடலமாக மீட்பு

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இன்று (11) காலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம்...

அடுத்த வாரம் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசொன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள 11 பாடசாலைகளுக்கு இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க வடமத்திய மாகாண கல்வி அமைச்சு...

ட்ரோனை பயன்படுத்தி சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டங்கள்

கரபிஞ்சலந்த, ஹம்பேகமுவ வெவ சரணாலய பகுதியில் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்ட 2 பாரிய கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் உடவலவ முகாமின் அதிகாரிகள் குழுவொன்று...

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட...

70 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் கைது

கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாரியளவில் கடத்தி சென்ற யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை தொடர்பில் விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின்...

பேருந்து – வேன் மோதி விபத்து: இருவர் படுகாயம்

தனியார் பேருந்து ஒன்றும் டொல்பின் ரக வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (11) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் வேனின் சாரதியும் பயணித்த மற்றுமொருவரும் படுகாயமடைந்து கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

Popular

Latest in News