Sunday, April 19, 2026
33.9 C
Colombo

செய்திகள்

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும்!

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட...

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பெண் படுகொலை

ஹொரணை, மீவனபலான பிரதேசத்தில் பெண்ணொருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.ஹொரணை, மீவனபலான, சிரில்டன் வத்த பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய உடகந்தகே ரமணி சகுந்தலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹொரணை...

வானிலை தொடர்பான அறிவிப்பு

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது...

மலாவி துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) உள்ளிட்ட 9 பேர் பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை...

கணேமுல்ல சஞ்சீவவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

வீரகுல பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கம்பஹா நீதவான்...

தரமற்ற சவர்க்காரங்களால் குழந்தைகளுக்கு தோல் நோய்

தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதனால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,தற்போதைய பொருளாதாரச்...

தங்க விலையில் மாற்றம்

இலங்கை சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின் படி இன்று (10) 22 கரட் தங்கப் பவுன் ரூ.180,400.00 ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் ரூ. 196,800.00 பதிவாகியுள்ளதுஇன்றைய தங்கம் விலை பின்வருமாறு,1...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து...

1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,000க்கு மேற்பட்ட...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 2,500 ரூபா கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின்...

Popular

Latest in News