வடக்கில் கல்வியை கைவிடும் மாணவர்கள் அதிகரிப்பு
2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வறுமை காரணமாக வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இடைவிலகல் வீதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண கல்வித்...
மருத்துவ பொருட்களை வழங்கிய மலேசியா
மலேசியா அரசாங்கம் இலங்கைக்கு 288,610 மலேசியன் ரிங்கிட் ( 22,350,000 ரூபா) மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கலா...
பால்மா விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை
பால்மா மற்றும் பாலை சந்தைக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் பால்மா விநியோகஸ்தர்களுக்கு இடையில் நேற்று வர்த்தக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பால்...
போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் நேற்று (31) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.அதன்...
2023 பாதீட்டின் ரகசியங்கள்
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 8.5 வீதத்தில் இருந்து 13 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அரச வருமானத்தில் 90...
சனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதுண்ட நபர் உயிரிழப்பு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டியில் மோதுண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 15ஆம் திகதி புத்தளம் நகரில் இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மீது சைக்கிளில்...
நாளையுடன் எரிவாயு விலை குறையலாம்
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளையுடன் மேலும் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த தகவலை வழங்கினார்.உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் வீழ்ச்சிப் போக்கு நிலவுகிறது.எனவே நாளை மீண்டும் எரிவாயு...
இலங்கை வரும் நிலக்கரி கப்பல்
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய கப்பலொன்று இன்று(01) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.தென்னாபிரிக்காவிலிருந்து நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி கொண்டுவரப்படுவதாக இலங்கை மின்சார...
ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் என்ஜின் ஒன்று செயலழிந்துள்ளதால் இவ்வாறு பிரதான பாதையின் ஊடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...
ஓர் உயிரால் மறு உயிர் பெறும் ஐவர்
மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவரது முக்கிய உறுப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பாக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கு இடையிலான...
Popular
