Friday, February 13, 2026
26.7 C
Colombo

செய்திகள்

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும்!

ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இன்று (20) மீண்டும் தெரிவித்தார்.கிளிநொச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் அவர் இதனை...

லொத்தர் சீட்டு அச்சடித்தல் தனியாருக்கு

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணனி அடிப்படையிலான லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.லக்ன வாசனாவ, அத கோடிபதி, சனிதா, சுப்பர் பவுல், ஜயோதா, கப்ருக சசிரி ஆகிய லொத்தர் சீட்டுகளை...

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவை லட்சுமி தோட்டம், மேல்பிரிவு இரண்டாம் இலக்க தேயிலை மலையில் இன்று காலை 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இவர்கள் பொகவந்தலாவை மாவட்ட...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 2,155 முறைப்பாடுகள்

நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் 18 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக 2,155 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 1,051 முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு...

லொறி – பௌசர் விபத்து: ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்று எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானது.இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார்...

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.இன்று (20) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்...

ஹீனட்டியான மகேஷின் உதவியாளர் ஹெரோயினுடன் கைது

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான 'ஹீனட்டியான மகேஷ்' என்பவரின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை பெய்லவத்தை அம்பில்லவல வீதியில்...

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம்...

சிறைக்கைதிகளை பார்வையிட வாய்ப்பு

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப்...

Popular

Latest in News