Friday, February 13, 2026
31.1 C
Colombo

செய்திகள்

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

மன்னார் - முருங்கன் பகுதியில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மன்னாரிலிருந்து மெதவச்சி நோக்கி பயணித்த பேருந்து...

இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரர் மரணம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார்.இதன்போது...

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...

மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள...

கொழும்பில் 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரம்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இலவசப் பத்திரம் வழங்க...

விவசாயிகளுக்கு இலவச உரம்

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க 55,000 மெட்ரிக்...

கார் – லொறி விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

ஹபுதல பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் பயணித்த ஐவர் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த...

மீன் விலை அதிகரிப்பு

கொழும்பு – பேலியகொடையில் இன்று (24) சில மீன்களின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

சுமார் 15 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த ஒருவரின் சடலம் நாகொடையில் உள்ள வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் அகலவத்தை. ஹாலெம்ப பிரதேசத்தைச் சேர்ந்த பி.எச். சிறிசேன 82 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.உயிரிழந்தவரின் உறவினர்களால்...

Popular

Latest in News