Saturday, February 7, 2026
28.4 C
Colombo

செய்திகள்

ஆப்கானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த தென்னாபிரிக்கா

2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இந்த...

ஜப்பான் செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக...

இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும்...

பதவி விலகினார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல ஜயவர்தன திடீரென விலகியுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்கள் நாளையும் போராட்டம்

கொழும்பு லோட்டஸ் வீதியில் தமது போராட்டம் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும் (27) ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர்...

கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம்

இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு இணக்கத்தை இலங்கை எட்டியுள்ளது.பாரிஸில் இன்று (26)  நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.நிதி இராஜாங்க...

தப்பிச் சென்ற கைதியை தேடி வலைவீச்சு

வழக்கு ஒன்றுக்காக கல்கெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கலகெதர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக ஹத்தரலியத்த பிரதேசத்தில்...

சிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சிறுவனொருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியே பாலியல்...

இந்திய மீனவர்கள் 10 பேர் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான பத்து இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய ஜீலை 8...

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுசீரமைப்பு – கலந்துரையாடல் ஆரம்பம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான தனி நிறுவனமாக அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி...

Popular

Latest in News