8,435 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, பொது ஊழியராக, மாற்றீடாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிவாரண அடிப்படையில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய நியமனத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்...
வெள்ள நிலைமை குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இலங்கையை பாராட்டிய IMF
இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நிறைவு செய்தமையானது, நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பயணத்தில் சாதகமான செயற்பாடாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் முக்கிய மைல்கற்களான கடன் உடன்படிக்கைகளை...
யாழில் தாய்ப்பால் புரைக்கேறி பச்சிளம் சிசு பலி
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையொன்று நேற்று (26) பிற்பகல் தாய்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.இணுவில் பிரதேசத்தில் வசிக்கும் தாயொருவர் தனது 40 நாட்களே ஆன தனது...
கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவில் கடும் வெப்பம் நிலவி வருவதால், அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை உருகியுள்ளது.6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே...
டயனாவுக்கு எதிரான வழக்கில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.வெலிகம மாநகர சபையின் உறுப்பினர் பதவியை நீக்கி உயர்நீதிமன்றம் வழங்கிய...
பாகிஸ்தானில் கடும் வெப்பம்: 500 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.அங்கு வெப்பநிலை 49 மற்றும் 50 செல்சியஸ் பாகையாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60-70 வயதுக்கு...
பொது கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொது கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று (26) மாலை கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார்...
பின்லாந்தில் இலங்கை பெண் கொலை – கணவன் கைது
பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் பின்லாந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் நீண்ட காலமாகப் பின்லாந்தில்...
கென்யாவில் ஆர்ப்பாட்டம்: 23 பேர் உயிரிழப்பு
கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர்.புதிய வரி விதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு...
Popular
