Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

புதிய பேருந்து கட்டணம் அறிவிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது.அதன்படி இன்று (01) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 5.07மூ குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல்...

சிறுமியை வன்புணர்ந்து தப்பிச் சென்ற நபர் கைது

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் நேற்று (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நோர்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இதற்கு...

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா

புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுள்ளது.கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக மத்திய...

தன்னை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா மேன்முறையீடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில்...

LPL போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

ஐந்து அணிகள் இணைந்து நடத்தும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் இன்று முதல் (01) ஆரம்பமாகவுள்ளன.இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.தொடரின்...

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்க விசேட நடவடிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.இன்று (01) முதல்...

மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.குறித்த எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அரபிக் கடல் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல்சார்...

சம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்தி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.சம்பந்தனின் மறைவு குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கலில்,தமிழ்த்...

என்னிடம் கொடுத்த டைட்டானிக் கப்பலை பாதுகாப்பாக துறைமுகத்துக்கு கொண்டு வந்தேன்

இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில்...

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.அத்துடன் இதன்போது மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 04 படககளும்...

Popular

Latest in News