அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால் வெட் வரியை அதிகரிக்க நேரிடும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வெட் வரியை 20% – 21% ஆக அதிகரிக்க நேரிடும் எனவும், அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற...
அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது
அத்துருகிரியவில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதுருகிரிய நகரின்...
1,700 ரூபா சம்பளத்தை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை பெறுந்தோட்ட நிறுவனங்கள் வழங்குமாறு கோரி பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம்...
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி
இந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்கம் சுரங்கமொன்றிலேயே இந்த...
பூஸா சிறைச்சாலையிலிருந்து கைப்பேசி – உபகரணங்கள் மீட்பு
பூஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றும் தொலைபேசி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.விசேட அதிரடிப்படை புஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,...
சனத் ஜயசூரியவுக்கு புதிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில்...
தொடர் சம்பள அதிகரிப்பை வழங்கினால் மக்களின் வரிச் சுமை அதிகரிக்கும்
தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும்...
மீன் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலி
மித்தெனிய பகுதியில் மீன் தொட்டியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 03 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளது.வீட்டின் முன் மீன் வளர்ப்பதற்காக...
அத்துருகிரிய சம்பவம்: துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் மீட்பு
அத்துருகிரிய நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரில் வந்த ஆயுததாரிகள் இரண்டு T56 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.பச்சை குத்தும் நிலையமொன்றில் இடம்பெற்ற குறித்த...
பாடசாலைகள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (09) வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நாளை (09) அனைத்து ஆசிரியர்களும்...
Popular
