செய்திகள்

உத்தியோகப்பூர்வ இல்லத்தை அரசிடம் வழங்க தயாரகும் ஹேமா பிரேமதாச

அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை தனது தாயார் ஹேமா பிரேமதாச, அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அண்மையில் 'டோக் வித் சுதத்தா' யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில்...

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு இனி பிணை வழங்கப்படாது

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அமுலில் உள்ள பொலிஸ் பிணை முறைமையை இடைநிறுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையக கட்டளைஅதிகாரிகள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகளின்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க...

பேருந்து – லொறி மோதி விபத்து : 15 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தின் மீது கொள்கலன் லொறி மோதி விபத்துக்குள்ளானது.சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்இ அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (26)...

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

காலிமுகத்திடலில் “கோட்டாகேகம” போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்ய சட்டமா அதிபருக்கு உத்தரவிடக்கோரி தாக்கல்...

ஏழு நட்சத்திர சொகுசு கப்பல் இலங்கை வந்தது

437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், மார்ச் 09 ஆம் திகதி...

தங்க விலையில் சரிவு

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை...

பல்கலை பேராசிரியர்கள் இன்றும் போராட்டம்

பல்கலைக்கழக பேராசியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்திடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர்...

உலகின் அதி நவீன விமானமொன்று இலங்கை வந்தது

உலகின் புதிய பயணிகள் விமானம் இன்று காலை முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.சிங்கப்பூர் எயார்லைன்ஸின் போயிங் 787-10 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.அமெரிக்க...

Popular

Latest in News