புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது
புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று (16) ஹொரோவ்பதான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.புதையல் தோண்டும் போது...
கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள்...
‘MasterChef’ போட்டியில் கலக்கிய சவிந்திரி பெரேரா இலங்கைக்கு
2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 'MasterChef' போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற சவிந்திரி பெரேரா நேற்று (16) இலங்கைக்கு வருகை தந்தார்.அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து நேற்று (16) இரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான...
எரிபொருள் தாங்கி கப்பல் விபத்து: இலங்கையர்கள் உட்பட 16 பேர் மாயம்
கொமரோஸ் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த எரிபொருள் தாங்கி கப்பல் இன்று (16) ஓமான் கடலில் விபத்துக்குள்ளானது.அந்த கப்பலில் பணிபுரிந்த மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பேர் கொண்ட பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக...
ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக...
2 சொகுசு பேருந்துகள் மோதி கோர விபத்து: ஒருவர் பலி
மல்சிறிபுர, பன்லியந்த பிரதேசத்தில் இரண்டு சொகுசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று (17) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் இலங்கைக்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்...
அனுராதபுரத்தில் நிலநடுக்கம்
அனுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது 2.7 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொலை – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
அம்பலாங்கொடை- கந்தேவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான தம்மிக்க நிரோஷன் உயிரிழந்துள்ளார்.2022 ஆம் ஆண்டில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக அவர் செயற்பட்டதாக கூறப்படுகிறது.எனினும்,...
குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்
சட்டவிரோதமாக மற்றும் விசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்த 10,615 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.2024ஆம் ஆண்டுக்காக குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது குறித்த அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அந்த...
Popular
