இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம்...
டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்களையும், தூதரக ஆலோசகர் அலுவலகம் ஒன்றையும் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும்...
குடிநீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் வெற்று போத்தல்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குடிநீர் போத்தல்களின்...
உள்ளூர் உற்பத்தியான பெல்வத்த பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 400 கிராம் கொண்ட பெல்வத்த பால் மா பொதியின் விலை 105 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை, 625/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசங்களின் விலை இன்று (21) முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது.
அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், முகக்கவசம் தயாரிக்க...