யாழில் வீடொன்று தீக்கிரை
யாழ்ப்பாணம் - பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மின்...
இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது
யாழ்ப்பாணம் - இளவாலை காவல் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (05) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.பிரச்சினை ஒன்றிலிருந்து விடுவிப்பதற்காக ஒருவரிடம்...
நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகல்
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல பதவி விலகியுள்ளார்.தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
மாலையில் கனமழை பெய்யும் சாத்தியம்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய...
சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் அலுவலகத்தை மறித்து போராட்டம்
நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.அதற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கடை நீதிமன்றத்தின் அனைத்து சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.சட்டமா அதிபர் அலுவலகத்தை சுற்றிவளைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
Popular
