பிரதமர் இன்று விசேட உரை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 6.45 க்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் பதவி விலக...
வாளி கலன்களில் எரிபொருள் பிடிக்க தடை
பண்டிகை காலத்தில் 3 நாட்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதற்காக, பெருமளவான எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்பட்டது.இதனால் எதிர்வரும் 3 தினங்களுக்கு (12, 13, 14) எரிபொருளை வாளிகள் போன்ற கொள்கலன்களில் பெற தடை...
விரைவில் தேர்தல் : ஜனாதிபதி, எதிர்க்கட்சி இணக்கம்
ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழுவின் உதய கம்மன்பில MP அறிவித்துள்ளார்.“அத்தியாவசிய சேவைகளை ஸ்திரப்படுத்துவதற்காக இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், பாராளுமன்ற...
லொறி சில்லில் சிக்கி 7 வயது சிறுவன் பலி – யாழில் சம்பவம்
யாழ்.நகர் பகுதியில் லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் (7) ஒருவன் உயிரிழந்துள்ளான்.யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றது.தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை,...
டீசல் ரயிலுடன் ரயில் மோதல் | பெருமளவு டீசல் வீண்
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியுள்ளது.இதனால் பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதியதில்...
Popular
