கணவன் – மனைவி கொலை
கொடகவெல, பல்பெத்த பகுதியில் கணவன் - மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர்கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்க்ள கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்...
எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் விநியோகம் குறைப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ஒரு பகுதி மாத்திரமே தற்போது விநியோகிக்கப்படுவதாக அவர்கள்...
அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு
எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக நெல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் சந்தையில் அரிசி விலை மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சந்தையில் ஒரு...
அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வத்தளை - ஹெந்தலவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
இன்று (12) மின்வெட்டு அமுலாக்கப்படும் விபரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி,ABCDEFGHIJKL பிரிவுகளில்2 மணி நேரம் 15 நிமிடம் (8:30am – 5:30pm)ஒரு மணி நேரம் 45 நிமிடம் (5:30pm -10:45pm).PQRSTUVW பிரிவுகளில்2 மணி...
Popular
