Saturday, May 9, 2026
31.1 C
Colombo

உள்நாட்டு

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த...

காகித தட்டுப்பாடுக்கு தீர்வு?

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில், A4 காகித உற்பத்தி நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் முதற்கட்ட A4 காகிதங்கள் உரிய தரத்துடன் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த தெரிவித்துள்ளார்.மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில்...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் மரணம்

காலி -  ஹினிதும, தவலம பிரதேசத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் இன்று காலை...

மக்களை சமாளிக்க ஜனாதிபதி புதிய வியூகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதன் மூலம் புதிய முகங்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி, மக்கள் போராட்டங்களை சமாளிப்பதற்கு அவர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அதேநேரம்...

நாளை காலி முகத்திடல் மூடப்படும் – ரஜித் கீர்த்தி தென்னகோன்

கொழும்பு காலி முகத்திடல் புனரமைப்பு காரணமாக நாளை (09) மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Popular

Latest in News