இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இன் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இலங்கையுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல...
எரிபொருள் பௌசர் உரிமையாளர்களும் சேவையிலிருந்து விலகினர்
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதனால் எரிபொருள் பௌசர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளதாக கூறி பௌசர் உரிமையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர்எரிபொருள் பௌசர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் சேவையில் ஈடுபட...
அமெரிக்க வீசா – குடியுரிமைக்கான சேவை கட்டணங்களில் மாற்றம்
வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.இலங்கையில் நாணய மாற்று விகிதம்...
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பிரதமர் கவலை
ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில்...
ரயிலில் மோதி இராணுவ சிப்பாய் பலி (Photos)
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (19) மதியம் பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல்...
Popular
