20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில் இருந்து 81 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.குறித்த கேரள கஞ்சா, 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது...
எதிர்வரும் இரு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம்
எதிர்வரும் இரு நாட்களுக்கு நாடு முழுவதும் மூன்று மணி நேரம் 20 நிமிடம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும்.இதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...
கொள்கலன் கட்டணம் அதிகரிப்பு
துறைமுகத்துக்கும், துறைமுகத்தில் இருந்தும் பொருட்களை நகர்த்தும் கொள்கலன் வண்டிகளின் கட்டணம் 65% உயர்த்தப்பட்டுள்ளது.இதனை கொள்கலன் வண்டிகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள், உதிரிப்பாகங்களின் விலையேறத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து, பொருட்களின் விலைகள்...
கைவரிசையை காட்ட ஆரம்பித்த Anonymous ஹேக்கர்ஸ்?
நாடாளுமன்ற இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இலங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இணையத்தளமும், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்களின் வர்த்தகம் சார்ந்த இணையத்தளங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின்...
இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்
இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் 2 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.முன்னதாக பல இலங்கையர்கள்...
Popular
