Tuesday, May 12, 2026
26.7 C
Colombo

உள்நாட்டு

துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி!

மாத்தறை - கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.28 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்தில் காவல்துறை அதிகாரி பலி

வாகன விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை விசேட பணியகத்தின் புத்தளம் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.கல்பிட்டி, மாம்புரி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 19ஆம் திகதி அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.காயமடைந்த...

கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்கள் விடுதலை

கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.புனித ரமழானை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன்...

பால்மா விலை மீண்டும் அதிகரிக்குமாம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.அடுத்த வாரம் இந்த விலை அதிகரிப்பு இடம்பெறும் சாத்தியம் காணப்படுவதாக அவர்...

பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு பாலின் விலை...

Popular

Latest in News