கெப் வண்டியை மோதிய ரயில் : 12 வயது சிறுவன் பலி
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் கெப் வண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் 3 பேர் பலியாகினதாக முன்னதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.எனினும் சம்பவத்தில் 12 வயதான சிறுவன் ஒருவர் மட்டுமே பலியானதாகவும், மேலும் 2 பேர்...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முக்கிய உதவி
இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்கிறது என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.இந்தியாவின் இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.இந்த...
ரம்புக்கனை சம்பவம்: விசாரணைகளில் வெளியான தகவல்
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.அதில் நான்கு டி-56 துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும்...
சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?
எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், சீமெந்து விலையையும் அதிகரிக்க சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.இதனை சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.சந்தையில் தற்போது 50 கிலோ சீமெந்து மூடை 2300 - 2350 ரூபா...
சமிந்த லக்ஷானின் பூதவுடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது (Photos)
கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கே. டி. சமிந்த லக்ஷான் என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்தார்.இந்நிலையில் அவரின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று வீட்டுக்கு...
Popular
