கப்ராலுக்கு மற்றுமொரு தடையுத்தரவு
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு மற்றுமொரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் அவருக்கு வெளிநாடு...
இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர், கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும்...
எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்குமாம்
சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்ஹொங் (Qi Zhenhong )...
சவர்க்காரங்களை வாங்கி குவிக்கும் மக்கள்
சந்தையில் சவர்க்காரங்களின் விலை அதிகரித்துள்ளதால், நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகளவில் அவற்றை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
5 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட CSE மீண்டும் மூடப்பட்டது
5 நாட்களுக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தை (CSE) இன்று வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.இந்நிலையில், S&P SL20 விலைக் குறியீடு 5%க்கு மேல் வீழ்ச்சியடைந்ததால் வர்த்தக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.அத்துடன், எதிர்வரும் நாட்களில்...
Popular
