ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் தொழிற்சங்கம்
அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும்...
பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல்
விவசாய ஆலோசகர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும் | AMS
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பதவி...
தீர்வு வழங்காவிடின் பேருந்து சேவையிலிருந்து விலக நேரிடும் – பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
உதிரி பாகங்கள் இன்மையால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்குமாம்
இந்த வாரம் சீமெந்து மூடை ஒன்றின் விலையை மேலும் 400 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக, மூன்று மாதங்களுக்கு சகல கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்துமாறு...
Popular
