Wednesday, June 4, 2025
31 C
Colombo

உள்நாட்டு

அலரி மாளிகைக்கு முன்பாக பதற்ற நிலை (Video)

அலரி மாளிகைக்கு முன்பு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அலரிமாளிகைக்கு முன்பாக பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஸ்கள் யாருடையது என போராட்டக்காரர்கள் நேற்று காவல்துறையினரிடம் வினவியுள்ளனர். அதன்போது, அவை...

மருத்துவ பீட மாணவர்களும் இன்று போராட்டம்

நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பாரிய பாதயாத்திரை ஒன்றை ஆரம்பிக்க மருத்துவ பீட மாணவர்கள் குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து...

நான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

தனமல்வில பகுதியில் வாராந்த சந்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த நபரின் சடலம் 4 துண்டங்களாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள்...

மே மாத இறுதிக்குள் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு

மே மாத இறுதிக்குள் தற்போது நிலவி வரும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் Litro மற்றும் Laughs நிறுவனங்களுக்கு தேவையான நிதி...

மின் கட்டண திருத்தம்: மக்களின் கருத்தை கோர நடவடிக்கை

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரல் நடத்தப்படவுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில்...

Popular

Latest in News