நிதியமைச்சர் அலி சப்ரி இலங்கையின் மொத்த கையிருப்பு பற்றிய விரிவான கணக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
உலகில் வருமானத்துக்கு சமாந்தரமாக கடன் செலுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.
2020 ஆம்...
மரியபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலையின் மீது, ரஷ்யா முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருவதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆலையில் உள்ள மக்களை பாதுகாக்கும் நோக்கில் யுக்ரைனிய படைகள் இரண்டாவது நாளாகவும் கடுமையான பதில் தாக்குதல்களை...
பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாளை ரயில்கள் இயக்கப்படும் என தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில தொழிற்சங்கங்கள் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதில்லையென அறிவித்துள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...
நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.
அவ்வாறு மூடப்படவுள்ள வீதிகள் கீழ்வருமாறு:
தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரைஜயந்திபுர சந்தியில்...
நாட்டில் உள்ள எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.
தாய்லாந்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள எரிவாயு தொகுதி இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு...