லிட்ரோ கேஸ் மற்றும் லிட்ரோ கேஸ் டர்மினல் லங்கா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் COPE குழுவில் இன்று (05) முன்னிலையாகவுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் எரிவாயு நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் வினவப்படவுள்ளது.
இதேவேளை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாளை (06) COPE குழு முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.