Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தக்காடு புன்ரவாழ்வு மையத்தில் மோதல்: ஒருவர் பலி

கந்தக்காடு புன்ரவாழ்வு மையத்தில் மோதல்: ஒருவர் பலி

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அங்கிருந்து 500க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடியவர்களை தேடி, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles