Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டு கட்சி அதுக்கு சரிபட்டு வராது - விமல் எம்.பி

மொட்டு கட்சி அதுக்கு சரிபட்டு வராது – விமல் எம்.பி

நாட்டின் அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்சியின் உறுப்பினர்கள் மாற்று வழியை நோக்கி அவதானம் செலுத்த நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles