டோக்கியோவில் உள்ள ஜப்பானிய நாடாளுமன்றுக்கு முன்பாக இலங்கையர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஜப்பானிய நாடாளுமன்றின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிஷாந்த ஜயதிலக்க என்றழைக்கப்படும் குறித்த நபர்,ஒசாகாவில் பல வருடங்களாக பணிபுரிந்து வருபவர் என தகவல் வெளியாகியுள்ளது.