மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது அந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதியால் மட்டுமே அவரது பதவிக் காலத்தை நீட்டிக்கவோ அல்லது புதிதாக ஒருவரை நியமிக்க முடியும்.
