Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை துப்பாக்கிச்சூடு: காயமடைந்த நபர் மரணம்

தெஹிவளை துப்பாக்கிச்சூடு: காயமடைந்த நபர் மரணம்

தெஹிவளை – கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் இன்று (20) காலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles