3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.